Kural 146

Thiru Kural 146

Chapter 15: பிறனில் விழையாமை

பகைபாவம் அச்சம் பழியென நான்கும்

இகவாவாம் இல்லிறப்பான் கண்.

Pakaipaavam Achcham Pazhiyena Naankum

Ikavaavaam Illirappaan Kan

English Translation

Hatred, sin, fear, and shame-these four Stain adulterers ever more

Couplet

Who home ivades, from him pass nevermore,Hatred and sin, fear, foul disgrace; these four

Explanation

Hatred, sin, fear, disgrace; these four will never leave him who goes in to his neighbour's wife

Tamil Commentary

Interpretations

Mu. Varadarajan

பகை பாவம் அச்சம் பழி என்னும் இந்நான்கு குற்றங்களும் பிறன் மனைவியிடத்து நெறி தவறி நடப்பவனிடத்திலிருந்து நீங்காவாம்.

Solomon Pappaiah

அடுத்தவன் மனைவியிடம் வரம்பு கடந்து செல்பவனை விட்டுப் பகை, பாவம், பயம், பழி என்ற நான்கும் விலகமாட்டா.

Kalaignar

பிறன் மனைவியிடம் முறைகேடாக நடக்க நினைப்பவனிடமிருந்து பகை, தீமை, அச்சம், பழி ஆகிய நான்கும் நீங்குவதில்லை