Kural 147

Thiru Kural 147

Chapter 15: பிறனில் விழையாமை

அறனியலான் இல்வாழ்வான் என்பான் பிறனியலாள்

பெண்மை நயவா தவன்.

Araniyalaan Ilvaazhvaan Enpaan Piraniyalaal

Penmai Nayavaa Thavan

English Translation

He is the righteous householder His neighbour's wife who covets never

Couplet

Who sees the wife, another's own, with no desiring eyeIn sure domestic bliss he dwelleth ever virtuously

Explanation

He who desires not the womanhood of her who should walk according to the will of another will be praised as a virtuous house-holder

Tamil Commentary

Interpretations

Mu. Varadarajan

அறத்தின் இயல்போடு பொருந்தி இல்வாழ்க்கை வாழ்பவன், பிறனுக்கு உரிமையானவளின் பெண் தன்மையை விரும்பாதவனே

Solomon Pappaiah

அடுத்தவனுக்கு உரிமையானவனின் பெண்மையை விரும்பாதவன் அறத்துடன் குடும்பம் நடத்துபவன் எனப்படுவான்

Kalaignar

பிறன் மனைவியிடம் பெண்மை இன்பத்தை நாடிச் செல்லாதவனே அறவழியில் இல்வாழ்க்கை மேற்கொண்டவன் எனப்படுவான்