Kural 148

Thiru Kural 148

Chapter 15: பிறனில் விழையாமை

பிறன்மனை நோக்காத பேராண்மை சான்றோர்க்கு

அறனொன்றோ ஆன்ற வொழுக்கு.

Piranmanai Nokkaadha Peraanmai Saandrorkku

Aranondro Aandra Vozhukku

English Translation

They lead a high-souled manly life The pure who eye not another's wife

Couplet

Manly excellence, that looks not on another's wife,Is not virtue merely, 'tis full 'propriety' of life

Explanation

That noble manliness which looks not at the wife of another is the virtue and dignity of the great

Tamil Commentary

Interpretations

Mu. Varadarajan

பிறனுடைய மனைவியை விரும்பி நோக்காத ‌பெரிய ஆண்மை, சான்றோர்க்கு அறம் மட்டும் அன்று; நிறைந்த ஒழுக்கமுமாகும்.

Solomon Pappaiah

அடுத்தவன் மனைவியை மனத்துள் எண்ணாத பேராண்மை அறம் மட்டும் அன்று; சான்றோர்க்கு நிறைவான ஒழுக்கமும் ஆகும்

Kalaignar

வெறொருவன் மனைவியைக் காம எண்ணத்துடன் நோக்காத பெருங்குணம் அறநெறி மட்டுமன்று; அது ஒழுக்கத்தின் சிகரமும் ஆகும்