Kural 161

Thiru Kural 161

Chapter 17: அழுக்காறாமை

ஒழுக்காறாக் கொள்க ஒருவன்தன் நெஞ்சத்து

அழுக்காறு இலாத இயல்பு.

Ozhukkaaraak Kolka Oruvandhan Nenjaththu

Azhukkaaru Ilaadha Iyalpu

English Translation

Deem your heart as virtuous When your nature is not jealous

Couplet

As 'strict decorum's' laws, that all men bind,Let each regard unenvying grace of mind

Explanation

Let a man esteem that disposition which is free from envy in the same manner as propriety of conduct

Tamil Commentary

Interpretations

Mu. Varadarajan

ஒருவன் தன் நெஞ்சில் பொறாமை இல்லாமல் வாழும் இயல்பைத் தனக்கு உரிய ஒழுக்க நெறியாகக் கொண்டு போற்ற வேண்டும்.

Solomon Pappaiah

உள்ளத்துள் பொறாமை இல்லாமல் வாழும் குணத்தை, ஒருவன் தனக்கு உரிய ஒழுக்கமாகக் கொள்க.

Kalaignar

மனத்தில் பொறாமையில்லாமல் வாழும் இயல்பை ஒழுக்கத்திற்குரிய நெறியாகப் பெற்று விளங்கிட வேண்டும்