Kural 164

Thiru Kural 164

Chapter 17: அழுக்காறாமை

அழுக்காற்றின் அல்லவை செய்யார் இழுக்காற்றின்

ஏதம் படுபாக்கு அறிந்து.

Azhukkaatrin Allavai Seyyaar Izhukkaatrin

Edham Patupaakku Arindhu

English Translation

The wise through envy don't others wrong Knowing that woes from evils throng

Couplet

The wise through envy break not virtue's laws,Knowing ill-deeds of foul disgrace the cause

Explanation

(The wise) knowing the misery that comes from transgression will not through envy commit unrighteous deeds

Tamil Commentary

Interpretations

Mu. Varadarajan

பொறாமைப்படுதலாகிய தவறான நெறியில் துன்பம் ஏற்படுத‌ை அறிந்து, பொறாமை காரணமாக அறமல்லாதவைகளைச் செய்யார் அறிவுடையோர்.

Solomon Pappaiah

பொறாமை கொண்டால் துன்பம் வரும் என்பதை அறிந்து அறிவுடையோர் பொறாமை காரணமாகத் தீமைகளைச் செய்யமாட்டார்

Kalaignar

தீய வழியில் சென்றால் துன்பம் ஏற்படுமென்பதை அறிந்தவர்கள் பொறாமையினால் தீச்செயல்களில் ஈடுபடமாட்டார்கள்