Kural 168

Thiru Kural 168

Chapter 17: அழுக்காறாமை

அழுக்காறு எனஒரு பாவி திருச்செற்றுத்

தீயுழி உய்த்து விடும்.

Azhukkaaru Enaoru Paavi Thiruchchetruth

Theeyuzhi Uyththu Vitum

English Translation

Caitiff envy despoils wealth And drags one into evil path

Couplet

Envy, embodied ill, incomparable bane,Good fortune slays, and soul consigns to fiery pain

Explanation

Envy will destroy (a man's) wealth (in his world) and drive him into the pit of fire (in the world to come.)

Tamil Commentary

Interpretations

Mu. Varadarajan

பொறாமை என்று கூறப்படும் ஒப்பற்ற பாவி, ஒருவனுடைய செல்வத்தைக் கெடுத்துத் தீய வழியில் அவனைச் செலுத்தி விடும்.

Solomon Pappaiah

பொறாமை எனப்படும் ஒப்பில்லாத பாவி எவனிடம் இருக்கிறதோ, அவனது செல்வத்தை அழிப்பதோடு, அவனை நரகத்திலும் அது சேர்க்கும்

Kalaignar

பொறாமை எனும் தீமை ஒருவனுடைய செல்வத்தையும் சிதைத்துத் தீய வழியிலும் அவனை விட்டுவிடும்