Kural 181

Thiru Kural 181

Chapter 19: புறங்கூறாமை

அறங்கூறான் அல்ல செயினும் ஒருவன்

புறங்கூறான் என்றல் இனிது.

Arangooraan Alla Seyinum Oruvan

Purangooraan Endral Inidhu

English Translation

Though a man from virtue strays, To keep from slander brings him praise

Couplet

Though virtuous words his lips speak not, and all his deeds are illIf neighbour he defame not, there's good within him still

Explanation

Though one do not even speak of virtue and live in sin, it will be well if it be said of him "he does not backbite."

Tamil Commentary

Interpretations

Mu. Varadarajan

ஒருவன் அறத்தைப் போற்றிக் கூறாதவனாய் அறமல்லாதவற்றைச் செய்தாலும், மற்றவனைப் பற்றிப் புறங்கூறாமல் இருக்கிறான் என்று சொல்லப்படுதல் நல்லது.

Solomon Pappaiah

ஒருவன் அறத்தைச் சொல்லாமல் பாவமே செய்தாலும், அடுத்தவரைப் பற்றிப் புறம் பேசமாட்டான் என்றால் அதுவே அவனுக்கு நல்லது

Kalaignar

அறநெறியைப் போற்றாமலும், அவ்வழியில் நடக்காமலும்கூட இருக்கின்ற சிலர் மற்றவர்களைப் பற்றிப் புறம் பேசாமல் இருந்தால், அது அவர்களுக்கு நல்லது