Kural 188

Thiru Kural 188

Chapter 19: புறங்கூறாமை

துன்னியார் குற்றமும் தூற்றும் மரபினார்

என்னைகொல் ஏதிலார் மாட்டு.

Thunniyaar Kutramum Thootrum Marapinaar

Ennaikol Edhilaar Maattu

English Translation

What will they not to strangers do Who bring their friends' defects to view?

Couplet

Whose nature bids them faults of closest friends proclaimWhat mercy will they show to other men's good name

Explanation

What will those not do to strangers whose nature leads them to publish abroad the faults of their intimate friends ?

Tamil Commentary

Interpretations

Mu. Varadarajan

நெருங்கிப் பழகியவரின் குற்றத்தையும் புறங்கூறித் தூற்றும் இயல்புடையவர், பழகாத அயலாரிடத்து என்ன செய்வாரோ?

Solomon Pappaiah

தன்னோடு நெருக்கமானவர்களின் குற்றத்தையும் அவர் இல்லாத நேரம் பேசும் இயல்புடையவர்கள், அயலார் காரியத்தில் என்னதான் பேசமாட்டார்கள்!

Kalaignar

நெருங்கிப் பழகியவரின் குறையைக்கூடப் புறம் பேசித் தூற்றுகிற குணமுடையவர்கள் அப்படிப் பழகாத அயலாரைப் பற்றி என்னதான் பேச மாட்டார்கள்?