Kural 195

Thiru Kural 195

Chapter 20: பயனில சொல்லாமை

சீர்மை சிறப்பொடு நீங்கும் பயனில

நீர்மை யுடையார் சொலின்.

Seermai Sirappotu Neengum Payanila

Neermai Yutaiyaar Solin

English Translation

Glory and grace will go away When savants silly nonsense say

Couplet

Gone are both fame and boasted excellence,When men of worth speak of words devoid of sense

Explanation

If the good speak vain words their eminence and excellence will leave them

Tamil Commentary

Interpretations

Mu. Varadarajan

பயனில்லாத சொற்களை நல்ல பண்பு உடையவர் சொல்லுவாரானால், அவனுடைய மேம்பாடு அவர்க்குரிய மதிப்போடு நீங்கிவிடும்.

Solomon Pappaiah

இனிய குணத்தவர் பயனற்ற சொற்களைச் சொன்னால், அவர் பெருமையும், புகழும் அப்பொழுதே நீங்கிவிடும்.

Kalaignar

நல்ல பண்புடையவர் பயனில்லாத சொற்களைக் கூறுவாரானால் அவருடைய மேம்பாடு அவர்க்குரிய மதிப்போடு நீங்கி விடும்