Kural 208

Thiru Kural 208

Chapter 21: தீவினையச்சம்

தீயவை செய்தார் கெடுதல் நிழல்தன்னை

வீயாது அஇஉறைந் தற்று.

Theeyavai Seydhaar Ketudhal Nizhaldhannai

Veeyaadhu Atiurain Thatru

English Translation

Ruin follows who evil do As shadow follows as they go

Couplet

Man's shadow dogs his steps where'er he wends;Destruction thus on sinful deeds attends

Explanation

Destruction will dwell at the heels of those who commit evil even as their shadow that leaves them not

Tamil Commentary

Interpretations

Mu. Varadarajan

தீய செயல்களைச் செய்தவர் கேட்டை அடைதல், ஒருவனுடைய நிழல் அவனை விடாமல் வந்து அடியில் தங்கியிருத்தலைப் போன்றது.

Solomon Pappaiah

பிறர்க்குத் தீமை செய்தவர் அழிவது, அவரை அவரது நிழல் விடாது கால்களின் கீழே தங்கியிருப்பது போலாம்.

Kalaignar

ஒருவருடைய நிழல் அவருடனேயே ஒன்றியிருப்பதைப்போல், தீய செயல்களில் ஈடுபடுகிறவர்களை விட்டுத் தீமையும் விலகாமல், தொடர்ந்து ஒட்டிக் கொண்டிருக்கும்