Kural 210

Thiru Kural 210

Chapter 21: தீவினையச்சம்

அருங்கேடன் என்பது அறிக மருங்கோடித்

தீவினை செய்யான் எனின்.

Arungetan Enpadhu Arika Marungotith

Theevinai Seyyaan Enin

English Translation

He is secure, know ye, from ills Who slips not right path to do evils

Couplet

The man, to devious way of sin that never turned aside,From ruin rests secure, whatever ills betide

Explanation

Know ye that he is freed from destruction who commits no evil, going to neither side of the right path

Tamil Commentary

Interpretations

Mu. Varadarajan

ஒருவன் தவறான நெறியில் சென்று தீயசெயல் செய்யாதிருப்பானானால் அவன் கேடு இல்லாதவன் என்று அறியலாம்.

Solomon Pappaiah

தீய வழிகளில் பிறர்க்குத் தீமை செய்யாது வாழ்பவனே கேடு இல்லாதவன் என்று அறிக.

Kalaignar

வழிதவறிச் சென்று பிறர்க்குத் தீங்கு விளைவிக்காதவர்க்கு எந்தக் கேடும் ஏற்படாது என்பதை அறிந்து கொள்க