Kural 212

Thiru Kural 212

Chapter 22: ஒப்புரவறிதல்

தாளாற்றித் தந்த பொருளெல்லாம் தக்கார்க்கு

வேளாண்மை செய்தற் பொருட்டு.

Thaalaatrith Thandha Porulellaam Thakkaarkku

Velaanmai Seydhar Poruttu

English Translation

All the wealth that toils give Is meant to serve those who deserve

Couplet

The worthy say, when wealth rewards their toil-spent hours,For uses of beneficence alone 'tis ours

Explanation

All the wealth acquired with perseverance by the worthy is for the exercise of benevolence

Tamil Commentary

Interpretations

Mu. Varadarajan

ஒப்புரவாளன் தன்னால் இயன்ற முயற்சி செய்து சேர்த்த பொருள் எல்லாம் தக்கவர்க்கு உதவி செய்வதற்கே ஆகும்.

Solomon Pappaiah

முயன்று சம்பாதித்த பொருள் எல்லாம், உழைக்க முடியாமல் பொருள் தேவைப்படுவோர்க்கு உதவுவதற்கே.

Kalaignar

தகுதியுடையோர் நலனுக்கு உதவிடும் பொருட்டே ஒருவன் முயன்று திரட்டிய பொருள் பயன்பட வேண்டும்