Kural 230

Thiru Kural 230

Chapter 23: ஈகை

சாதலின் இன்னாத தில்லை இனிததூஉம்

ஈதல் இயையாக் கடை.

Saadhalin Innaadha Thillai Inidhadhooum

Eedhal Iyaiyaak Katai

English Translation

Nothing is more painful than death Yet more is pain of giftless dearth

Couplet

'Tis bitter pain to die, 'Tis worse to live.For him who nothing finds to give

Explanation

Nothing is more unpleasant than death: yet even that is pleasant where charity cannot be exercised

Tamil Commentary

Interpretations

Mu. Varadarajan

சாவதை விடத் துன்பமானது வேறொன்றும் இல்லை, ஆனால் வறியவர்க்கு ஒரு பொருள் கொடுக்க முடியாதநிலை வந்தபோது அச் சாதலும் இனியதே ஆகும்.

Solomon Pappaiah

சாவதை விடத் துன்பமானது வேறொன்றும் இல்லை, ஆனால் வறியவர்க்கு ஒரு பொருள் கொடுக்க முடியாதநிலை வந்தபோது அச் சாதலும் இனியதே ஆகும்.

Kalaignar

சாவு எனும் துன்பத்தைவிட வறியவர்க்கு எதுவும் வழங்க இயலாத மனத்துன்பம் பெரியது