சாதலின் இன்னாத தில்லை இனிததூஉம்
ஈதல் இயையாக் கடை.
Saadhalin Innaadha Thillai Inidhadhooum
Eedhal Iyaiyaak Katai
English Translation
Nothing is more painful than death Yet more is pain of giftless dearth
Couplet
'Tis bitter pain to die, 'Tis worse to live.For him who nothing finds to give
Explanation
Nothing is more unpleasant than death: yet even that is pleasant where charity cannot be exercised
Tamil Commentary
Interpretations
Mu. Varadarajan
சாவதை விடத் துன்பமானது வேறொன்றும் இல்லை, ஆனால் வறியவர்க்கு ஒரு பொருள் கொடுக்க முடியாதநிலை வந்தபோது அச் சாதலும் இனியதே ஆகும்.
Solomon Pappaiah
சாவதை விடத் துன்பமானது வேறொன்றும் இல்லை, ஆனால் வறியவர்க்கு ஒரு பொருள் கொடுக்க முடியாதநிலை வந்தபோது அச் சாதலும் இனியதே ஆகும்.
Kalaignar
சாவு எனும் துன்பத்தைவிட வறியவர்க்கு எதுவும் வழங்க இயலாத மனத்துன்பம் பெரியது