Kural 232

Thiru Kural 232

Chapter 24: புகழ்

உரைப்பார் உரைப்பவை எல்லாம் இரப்பார்க்கொன்று

ஈவார்மேல் நிற்கும் புகழ்.

Uraippaar Uraippavai Ellaam Irappaarkkondru

Eevaarmel Nirkum Pukazh

English Translation

The glory of the alms-giver Is praised aloud as popular

Couplet

The speech of all that speak agrees to crownThe men that give to those that ask, with fair renown

Explanation

Whatsoever is spoken in the world will abide as praise upon that man who gives alms to the poor

Tamil Commentary

Interpretations

Mu. Varadarajan

புகழ்ந்து சொல்கின்றவர் சொல்பவை எல்லாம் வறுமையால் இரப்பவர்க்கு ஒரு பொருள் கொடுத்து உதவுகின்றவரின் மேல் நிற்கின்ற புகழேயாகும்.

Solomon Pappaiah

சொல்வார் சொல்வன எல்லாம், இல்லை என்று வருபவர்க்குத் தருபவர்மேல் சொல்லப்படும் புகழே.

Kalaignar

போற்றுவோர் போற்றுவனவெல்லாம் இல்லாதவர்க்கு ஒன்று வழங்குவோரின் புகழைக் குறித்தே அமையும்