Kural 239

Thiru Kural 239

Chapter 24: புகழ்

வசையிலா வண்பயன் குன்றும் இசையிலா

யாக்கை பொறுத்த நிலம்.

Vasaiyilaa Vanpayan Kundrum Isaiyilaa

Yaakkai Poruththa Nilam

English Translation

The land will shrink in yield if men O'erburden it without renown

Couplet

The blameless fruits of fields' increase will dwindle down,If earth the burthen bear of men without renown

Explanation

The ground which supports a body without fame will diminish in its rich produce

Tamil Commentary

Interpretations

Mu. Varadarajan

புகழ் பெறாமல் வாழ்வைக் கழித்தவருடைய உடம்பைச் சுமந்த நிலம், வசையற்ற வளமான பயனாகிய விளைவு இல்லாமல் குன்றிவிடும்.

Solomon Pappaiah

புகழ் இல்லாத உடம்பைச் சுமந்த பூமி, தன் வளம் மிக்க விளைச்சலில் குறைவு படும்.

Kalaignar

புகழ் எனப்படும் உயிர் இல்லாத வெறும் மனித உடலைச் சுமந்தால், இந்தப்பூமி நல்ல விளைவில்லாத நிலமாகக் கருதப்படும்