Kural 263

Thiru Kural 263

Chapter 27: தவம்

துறந்தார்க்குத் துப்புரவு வேண்டி மறந்தார்கொல்

மற்றை யவர்கள் தவம்.

Thurandhaarkkuth Thuppuravu Venti Marandhaarkol

Matrai Yavarkal Thavam

English Translation

Is it to true penitent's aid, That others austere path avoid?

Couplet

Have other men forgotten 'penitence' who striveTo earn for penitents the things by which they live

Explanation

It is to provide food etc, for the ascetics who have abandoned (the desire of earthly possessions) that other persons have forgotten (to practise) austerity ?

Tamil Commentary

Interpretations

Mu. Varadarajan

துறந்தவர்க்கு உணவு முதலியனக் கொடுத்து உதவவேண்டும் என விரும்பி மற்றவர்கள் (இல்லறத்தினர்) தவம் செய்தலை மறந்தார்களோ

Solomon Pappaiah

துறவு மேற்கொண்டவர்களுக்கு உதவ எண்ணி, மற்றவர்கள் தவம் செய்வதை மறந்து இருப்பார்கள் போலும்.

Kalaignar

துறவிகளுக்குத் துணை நிற்க விரும்புகிறோம் என்பதற்காகத் தாங்கள் கடைப்பிடிக்க வேண்டிய தவ ஒழுக்கத்தை மற்றவர்கள் மறந்து விடக் கூடாது