Kural 289

Thiru Kural 289

Chapter 29: கள்ளாமை

அளவல்ல செய்தாங்கே வீவர் களவல்ல

மற்றைய தேற்றா தவர்.

Alavalla Seydhaange Veevar Kalavalla

Matraiya Thetraa Thavar

English Translation

They perish in their perfidy Who know nothing but pilfery

Couplet

Who have no lore save that which fraudful arts supply,Acts of unmeasured vice committing straightway die

Explanation

Those, who are acquainted with nothing but fraud, will perish in the very commission of transgression

Tamil Commentary

Interpretations

Mu. Varadarajan

களவு செய்தலைத் தவிர மற்ற நல்லவழிகளைத் நம்பித் தெளியாதவர் அளவு அல்லாத செயல்களைச் செய்து அப்போதே கெட்டழிவர்.

Solomon Pappaiah

அடுத்தவர் பொருளைத் திருடுவதைத் தவிர வேறொன்றும் தெரியாதவர் தகுதி அற்ற அந்தச் செயல்களாலேயே அழிந்து போவார்.

Kalaignar

அளவு என்பதைத் தவிர வேறு நல்வழிகளை நாடாதவர்கள், வரம்பு கடந்த செயல்களால் வாழ்விழந்து வீழ்வார்கள்