Kural 290

Thiru Kural 290

Chapter 29: கள்ளாமை

கள்வார்க்குத் தள்ளும் உயிர்நிலை கள்வார்க்குத்

தள்ளாது புத்தே ளுளகு.

Kalvaarkkuth Thallum Uyirnilai Kalvaarkkuth

Thallaadhu Puththe Lulaku

English Translation

Even the body rejects thieves; The honest men, heaven receives

Couplet

The fraudful forfeit life and being here below;Who fraud eschew the bliss of heavenly beings know

Explanation

Even their body will fail the fraudulent; but even the world of the gods will not fail those who are free from fraud

Tamil Commentary

Interpretations

Mu. Varadarajan

களவு செய்வார்க்கு உடலில் உயிர் வாழும் வாழ்வும் தவறிப் போகும், களவு செய்யாமல் வாழ்வோர்க்கு தேவருலகும் வாய்க்கத் தவறாது.

Solomon Pappaiah

திருடுபவரை அவரது உயிரும் வெறுக்கும்; திருடாதவரையோ தேவர் உலகமும் வெறுக்காது.

Kalaignar

களவாடுபவர்க்கு உயிர் வாழ்வதேகூடத் தவறிப்போகும்; களவை நினைத்தும் பார்க்காதவர்க்கோ, புகழுலக வாழ்க்கை தவறவே தவறாது