Kural 298

Thiru Kural 298

Chapter 30: வாய்மை

புறள்தூய்மை நீரான் அமையும் அகந்தூய்மை

வாய்மையால் காணப் படும்.

Puraldhooimai Neeraan Amaiyum Akandhooimai

Vaaimaiyaal Kaanap Patum

English Translation

Water makes you pure outward Truth renders you pure inward

Couplet

Outward purity the water will bestow;Inward purity from truth alone will flow

Explanation

Purity of body is produced by water and purity of mind by truthfulness

Tamil Commentary

Interpretations

Mu. Varadarajan

புறத்தே தூய்மையாக விளங்குதல் நீரினால் ஏற்ப்படும், அதுபோல அகத்தே தூய்மையாக விளங்குதல் வாய்மையால் உண்டாகும்.

Solomon Pappaiah

உடம்பு தண்ணீரால் சுத்தமாகும்; உள்ளம் உண்மையால் சுத்தமாகும்.

Kalaignar

நீரில் குளிப்பதால் உடலின் அழுக்கு மட்டுமே நீங்கும்; மனம் அழுக்குப்படாமல் தூய்மையுடன் விளங்கிட, சொல்லிலும் செயலிலும் வாய்மை வேண்டும்