Kural 309

Thiru Kural 309

Chapter 31: வெகுளாமை

உள்ளிய தெல்லாம் உடனெய்தும் உள்ளத்தால்

உள்ளான் வெகுளி எனின்.

Ulliya Thellaam Utaneydhum Ullaththaal

Ullaan Vekuli Enin

English Translation

Wishes he gains as he wishes If man refrains from rage vicious!

Couplet

If man his soul preserve from wrathful fires,He gains with that whate'er his soul desires

Explanation

If a man never indulges anger in his heart, he will at once obtain whatever he has thought of

Tamil Commentary

Interpretations

Mu. Varadarajan

ஒருவன் தன் மனதால் சினத்தை எண்ணாதிருப்பானானால் நினைத்த நன்மைகளை எல்லாம் அவன் ஒருங்கே பெறுவான்.

Solomon Pappaiah

உள்ளத்துள் கோபம் கொள்ள ஒருபோதும் எண்ணாதவன், தான் நினைத்ததை எல்லாம் உடனே அடைவான்.

Kalaignar

உள்ளத்தால் சினங்கொள்ளாதவனாக இருந்தால் எண்ணியவற்றையெல்லாம் உடனடியாகப் பெற முடியும்