Kural 32

Thiru Kural 32

Chapter 4: அறன் வலியுறுத்தல்

அறத்தினூஉங்கு ஆக்கமும் இல்லை அதனை

மறத்தலின் ஊங்கில்லை கேடு.

Araththinooungu Aakkamum Illai Adhanai

Maraththalin Oongillai Ketu

English Translation

Virtue enhances joy and gain; Forsaking it is fall and pain

Couplet

No greater gain than virtue aught can cause;No greater loss than life oblivious of her laws

Explanation

There can be no greater source of good than (the practice of) virtue; there can be no greater source of evil than the forgetfulness of it

Tamil Commentary

Interpretations

Mu. Varadarajan

ஒரு வருடைய வாழ்கைக்கு அறத்தை விட நன்மையானதும் இல்லை: அறத்தை போற்றாமல் மறப்பதை விடக்கொடியதும் இல்லை.

Solomon Pappaiah

அறம் செய்வதை விட நன்மையும் இல்லை. அதைச் செய்ய மறப்பதைவிட கெடுதியும் இல்லை

Kalaignar

நன்மைகளின் விளைநிலமாக இருக்கும் அறத்தைப் போல் ஒருவருடைய வாழ்க்கைக்கு ஆக்கம் தரக்கூடியது எதுவுமில்லை; அந்த அறத்தை மறப்பதை விடத் தீமையானதும் வேறில்லை