Kural 331

Thiru Kural 331

Chapter 34: நிலையாமை

நில்லாத வற்றை நிலையின என்றுணரும்

புல்லறி வாண்மை கடை.

Nillaadha Vatrai Nilaiyina Endrunarum

Pullari Vaanmai Katai

English Translation

The worst of follies it is told The fleeting as lasting to hold

Couplet

Lowest and meanest lore, that bids men trust secure,In things that pass away, as things that shall endure

Explanation

That ignorance which considers those things to be stable which are not so, is dishonourable (to the wise)

Tamil Commentary

Interpretations

Mu. Varadarajan

நிலையில்லாதவைகளை நிலையானவை என்று மயங்கி உணரும் புல்லறிவு உடையவராக இருத்தல் வாழ்க்கையில் இழிந்த நிலையாகும்.

Solomon Pappaiah

நிலை இல்லாத பொருள்களை நிலையானவை என்று எண்ணும் அற்ப அழிவு இழிவானது.

Kalaignar

நிலையற்றவைகளை நிலையானவை என நம்புகின்ற அறியாமை மிக இழிவானதாகும்