Kural 339

Thiru Kural 339

Chapter 34: நிலையாமை

உறங்கு வதுபோலுஞ் சாக்காடு உறங்கி

விழிப்பது போலும் பிறப்பு.

Urangu Vadhupolunj Chaakkaatu Urangi

Vizhippadhu Polum Pirappu

English Translation

Death is like a slumber deep And birth like waking from that sleep

Couplet

Death is sinking into slumbers deep;Birth again is waking out of sleep

Explanation

Death is like sleep; birth is like awaking from it

Tamil Commentary

Interpretations

Mu. Varadarajan

இறப்பு எனப்படுவது ஒருவனுக்குஉறக்கம் வருதலைப் போன்றது, பிறப்பு எனப்படுவது உறக்கம் நீங்கி விழித்துக் கொள்வதைப் போன்றது.

Solomon Pappaiah

உறங்குவது போன்றது சாவு; உறங்கி விழிப்பது போன்றது பிறப்பு.

Kalaignar

நிலையற்ற வாழ்க்கையில், உறக்கத்திற்குப் பிறகு விழிப்பதைப் போன்றது பிறப்பு; திரும்ப விழிக்க முடியாத மீளா உறக்கம் கொள்வதே இறப்பு