Kural 351

Thiru Kural 351

Chapter 36: மெய்யுணர்தல்

பொருளல்ல வற்றைப் பொருளென்று உணரும்

மருளானாம் மாணாப் பிறப்பு.

Porulalla Vatraip Porulendru Unarum

Marulaanaam Maanaap Pirappu

English Translation

That error entails ignoble birth Which deems vain things as things of worth

Couplet

Of things devoid of truth as real things men deem;-Cause of degraded birth the fond delusive dream

Explanation

Inglorious births are produced by the confusion (of mind) which considers those things to be real which are not real

Tamil Commentary

Interpretations

Mu. Varadarajan

மெய்ப்பொருள் அல்லாதவைகளை மெய்ப்பொருள் என்று தவறாக உணர்கின்ற மயக்க உணர்வால் சிறப்பில்லாத துன்பப் பிறவி உண்டாகும்.

Solomon Pappaiah

பொய்யானவற்றை மெய் என்று எண்ணும் மயக்கத்தால் இழிவான பிறப்பு வரும்.

Kalaignar

பொய்யான ஒரு பொருளை மெய்ப்பொருள் என்று மயங்கி நம்புகிறவனின் வாழ்க்கை சிறப்பாக அமையாது