Kural 361

Thiru Kural 361

Chapter 37: அவா அறுத்தல்

அவாஎன்ப எல்லா உயிர்க்கும் எஞ் ஞான்றும்

தவாஅப் பிறப்பீனும் வித்து.

Avaaenpa Ellaa Uyirkkum Enj

Gnaandrum Thavaaap Pirappeenum Viththu

English Translation

Desire to all, always is seed From which ceaseless births proceed

Couplet

The wise declare, through all the days, to every living thingThat ceaseless round of birth from seed of strong desire doth spring

Explanation

(The wise) say that the seed, which produces unceasing births, at all times, to all creatures, is desire

Tamil Commentary

Interpretations

Mu. Varadarajan

எல்லா உயிர்களுக்கும் எக்காலத்திலும் ஒழியாமல் வருகின்ற பிறவித்துன்பத்தை உண்டாக்கும் வித்து அவா என்றுக் கூறுவர்.

Solomon Pappaiah

எல்லா உயிர்களுக்கும், எந்தக் காலத்திலும் அழியாமல் வரும் பிறப்பை உண்டாக்கும் விதைதான் ஆசை என்று பெரியோர் கூறுவர்.

Kalaignar

ஆசையை, எல்லா உயிர்களிடமும், எல்லாக் காலத்திலும் தவறாமல் தோன்றி முளைக்கும் விதை என்று கூறலாம்