Kural 368

Thiru Kural 368

Chapter 37: அவா அறுத்தல்

அவாஇல்லார்க் கில்லாகுந் துன்பம் அஃதுண்டேல்

தவாஅது மேன்மேல் வரும்.

Avaaillaark Killaakun Thunpam Aqdhuntel

Thavaaadhu Menmel Varum

English Translation

Desire extinct no sorrow-taints Grief comes on grief where it pretends

Couplet

Affliction is not known where no desires abide;Where these are, endless rises sorrow's tide

Explanation

There is no sorrow to those who are without desire; but where that is, (sorrow) will incessantly come, more and more

Tamil Commentary

Interpretations

Mu. Varadarajan

அவா இல்லாதவர்க்குத் துன்பம் இல்லையாகும், அவா இருந்தால் எல்லாத் துன்பங்களும் மேலும் மேலும் ஒழியாமல் வரும்.

Solomon Pappaiah

ஆசை இல்லாதவர்க்குத் துன்பம் வராது; இருப்பவர்க்கோ இடைவிடாமல், தொடர்ந்து துன்பம் வரும்.

Kalaignar

ஆசை இல்லாதவர்களுக்குத் துன்பம் இல்லை ஆசை உண்டானால், அதைத் தொடர்ந்து துன்பமும் மேலும் மேலும் வந்து கொண்டிருக்கும்