Kural 378

Thiru Kural 378

Chapter 38: ஊழ்

துறப்பார்மன் துப்புர வில்லார் உறற்பால

ஊட்டா கழியு மெனின்.

Thurappaarman Thuppura Villaar Urarpaala

Oottaa Kazhiyu Menin

English Translation

The destitute desire will quit If fate with ills visit them not

Couplet

The destitute with ascetics merit share,If fate to visit with predestined ills would spare

Explanation

The destitute will renounce desire (and become ascetics), if (fate) do not make them suffer the hindrances to which they are liable, and they pass away

Tamil Commentary

Interpretations

Mu. Varadarajan

வரவேண்டிய துன்பங்கள் வந்து வருத்தாமல் நீங்குமானால் நுகரும் பொருள் இல்லாத வறியவர் துறவறம் மேற்க்கொள்வர்.

Solomon Pappaiah

துன்பங்களை அனுபவிக்க வேண்டும் என்னும் விதி, ஏழைகளைத் தடுத்திருக்கவில்லை என்றால், அவர்கள் துறவியர் ஆகியிருப்பார்கள்.

Kalaignar

நுகர்வதற்குரியது எதுவுமில்லை என்ற உறுதியினால், தம்மை வருத்தக்கூடிய உணர்வுகள் வந்து வருத்தாமல் நீங்கிவிடுமானால் துறவறம் மேற்கொள்வர்