Kural 39

Thiru Kural 39

Chapter 4: அறன் வலியுறுத்தல்

அறத்தான் வருவதே இன்பம் மற் றெல்லாம்

புறத்த புகழும் இல.

Araththaan Varuvadhe Inpam Mar

Rellaam Puraththa Pukazhum Ila

English Translation

Weal flows only from virtue done The rest is rue and renown gone

Couplet

What from virtue floweth, yieldeth dear delight;All else extern, is void of glory's light

Explanation

Only that pleasure which flows from domestic virtue is pleasure; all else is not pleasure, and it is without praise

Tamil Commentary

Interpretations

Mu. Varadarajan

அறநெறியில் வாழ்வதன் பயனாக வருவதே இன்பமாகும். அறத்தோடு பொருந்தாமல் வருவன எல்லாம் இன்பம் இல்லாதவை: புகழும் இல்லாதவை.

Solomon Pappaiah

அறத்துடன் வருவதே இன்பம்; பிற வழிகளில் வருவன துன்பமே; புகழும் ஆகா

Kalaignar

தூய்மையான நெஞ்சுடன் நடத்தும் அறவழி வாழ்க்கையில் வருகின்ற புகழால் ஏற்படுவதே இன்பமாகும் அதற்கு மாறான வழியில் வருவது புகழும் ஆகாது; இன்பமும் ஆகாது