Kural 42

Thiru Kural 42

Chapter 5: இல்வாழ்க்கை

துறந்தார்க்கும் துவ்வாதவர்க்கும் இறந்தார்க்கும்

இல்வாழ்வான் என்பான் துணை.

Thurandhaarkkum Thuvvaa Dhavarkkum Irandhaarkkum

Ilvaazhvaan Enpaan Thunai

English Translation

His help the monk and retired share, And celibate students are his care

Couplet

To anchorites, to indigent, to those who've passed away,The man for household virtue famed is needful held and stay

Explanation

He will be said to flourish in domestic virtue who aids the forsaken, the poor, and the dead

Tamil Commentary

Interpretations

Mu. Varadarajan

துறந்தவர்கும் வறியவர்க்கும் தன்னிடத்தே இறந்தவர்க்கும் இல்லறம் மேற்கொண்டு வாழ்கிறவன் துணையாவான்.

Solomon Pappaiah

மனைவியோடு வாழ்பவன்தான் துறவியர், வறுமைப்பட்டவர், இறந்து போனவர் என்பவர்க்கும் உதவுபவன்

Kalaignar

பற்றற்ற துறவிகட்கும், பசியால் வாடுவோர்க்கும், பாதுகாப்பற்றவர்க்கும் இல்லற வாழ்வு நடத்துவோர் துணையாக இருத்தல் வேண்டும்