Kural 485

Thiru Kural 485

Chapter 49: காலமறிதல்

காலம் கருதி இருப்பர் கலங்காது

ஞாலம் கருது பவர்.

Kaalam Karudhi Iruppar Kalangaadhu

Gnaalam Karudhu Pavar

English Translation

Who want to win the world sublime Wait unruffled biding their time

Couplet

Who think the pendant world itself to subjugate,With mind unruffled for the fitting time must wait

Explanation

They who thoughtfully consider and wait for the (right) time (for action), may successfully meditate (the conquest of) the world

Tamil Commentary

Interpretations

Mu. Varadarajan

உலகத்தைக் கொள்ளக் கருதிகின்றவர் அதைப்பற்றி எண்ணிக் கலங்காமல் அதற்கு ஏற்ற காலத்தைக் கருதிக்கொண்டு பொறுத்திருப்பர்.

Solomon Pappaiah

பூவுலகம் முழுவதும் வேண்டும் என்போர், ஏற்ற காலத்தை எண்ணித் தவறாமல் காத்து இருப்பர்.

Kalaignar

கலக்கத்துக்கு இடம் தராமல் உரிய காலத்தை எதிர்பார்த்துப் பொறுமையாக இருப்பவர்கள் இந்த உலகத்தையேகூட வென்று காட்டுவார்கள்