Kural 5

Thiru Kural 5

Chapter 1: கடவுள் வாழ்த்து

இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்

பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு.

Irulser Iruvinaiyum Seraa Iraivan

Porulser Pukazhpurindhaar Maattu

English Translation

God's praise who tell, are free from right And wrong, the twins of dreaming night

Couplet

The men, who on the 'King's' true praised delight to dwell,Affects not them the fruit of deeds done ill or well

Explanation

The two-fold deeds that spring from darkness shall not adhere to those who delight in the true praise of God

Tamil Commentary

Interpretations

Mu. Varadarajan

கடவுளின் உண்மைப் புகழை விரும்பி அன்பு செலுத்துகின்றவரிடம் அறியாமையால் விளையும் இருவகை வினையும் சேர்வதில்லை

Solomon Pappaiah

கடவுளின் மெய்மைப் புகழையே விரும்புபவரிடம் அறியாமை இருளால் வரும் நல்வினை, தீவினை என்னும் இரண்டும் சேருவதில்லை

Kalaignar

இறைவன் என்பதற்குரிய பொருளைப் புரிந்து கொண்டு புகழ் பெற விரும்புகிறவர்கள், நன்மை தீமைகளை ஒரே அளவில் எதிர் கொள்வார்கள்