Kural 55

Thiru Kural 55

Chapter 6: வாழ்க்கைத் துணைநலம்

தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்

பெய்யெனப் பெய்யும் மழை.

Theyvam Thozhaaal Kozhunan Thozhudhezhuvaal

Peyyenap Peyyum Mazhai

English Translation

Her spouse before God who adores, Is like rain that at request pours

Couplet

No God adoring, low she bends before her lord;Then rising, serves: the rain falls instant at her word

Explanation

If she, who does not worship God, but who rising worships her husband, say, "let it rain," it will rain

Tamil Commentary

Interpretations

Mu. Varadarajan

வேறு தெய்வம் தொழாதவளாய்த் தன் கணவனையே தெய்வமாகக் கொண்டு தொழுது துயிலெழுகின்றவள் பெய் என்றால் மழை பெய்யும்.

Solomon Pappaiah

பிற தெய்வங்களைத் தொழாமல் கணவனையே தெய்வமாகத் தொழுது வாழும் மனைவி, பெய் என்று சொன்னால் மழை பெய்யும்.

Kalaignar

கணவன் வாக்கினைக் கடவுள் வாக்கினை விட மேலானதாகக் கருதி அவனையே தொழுதிடும் மனைவி பெய் என ஆணையிட்டவுடன் அஞ்சி நடுங்கிப் பெய்கின்ற மழையைப் போலத் தன்னை அடிமையாக எண்ணிக் கொள்பவளாவாள்