Kural 556

Thiru Kural 556

Chapter 56: கொடுங்கோன்மை

மன்னர்க்கு மன்னுதல் செங்கோன்மை அஃதின்றேல்

மன்னாவாம் மன்னர்க் கொளி.

Mannarkku Mannudhal Sengonmai Aqdhindrel

Mannaavaam Mannark Koli

English Translation

Glory endures by sceptre right Without it wanes the royal light

Couplet

To rulers' rule stability is sceptre right;When this is not, quenched is the rulers' light

Explanation

Righteous government gives permanence to (the fame of) kings; without that their fame will have no endurance

Tamil Commentary

Interpretations

Mu. Varadarajan

அரசர்க்கு புகழ் நிலைபெறக் காரணம் செங்கோல் முறையாகும், அஃது இல்லையானால் அரசர்க்கு புகழ் நிலைபெறாமல் போகும்.

Solomon Pappaiah

ஆட்சியாளர்க்குப் புகழ் நிலைத்திருக்கக் காரணம் நேர்மையான ஆட்சியே. அந்த ஆட்சி இல்லை என்றால் புகழும் நிலைத்திருக்காது.

Kalaignar

நீதிநெறி தவறாக செங்கோன்மைதான் ஓர் அரசுக்கு புகழைத் தரும் இல்லையேல் அந்த அரசின் புகழ் நிலையற்றுச் சரிந்து போகும்