Kural 559

Thiru Kural 559

Chapter 56: கொடுங்கோன்மை

முறைகோடி மன்னவன் செய்யின் உறைகோடி

ஒல்லாது வானம் பெயல்.

Muraikoti Mannavan Seyyin Uraikoti

Ollaadhu Vaanam Peyal

English Translation

The sky withdraws season's shower If the king misuses his power

Couplet

Where king from right deflecting, makes unrighteous gain,The seasons change, the clouds pour down no rain

Explanation

If the king acts contrary to justice, rain will become unseasonable, and the heavens will withhold their showers

Tamil Commentary

Interpretations

Mu. Varadarajan

அரசன் முறை தவறி நாட்டை ஆட்சி செய்வானானால், அந்த நாட்டில் பருவமழை தவறி மேகம் மழை பெய்யாமல் போகும்.

Solomon Pappaiah

ஆட்சியாளர் நீதி தவறினால் நாட்டில் பருவகாலமும் தவறி மழையும் பெய்யாது போகும்.

Kalaignar

முறை தவறிச் செயல்படும் ஆட்சியில் நீரைத்தேக்கிப் பயனளிக்கும் இடங்கள் பாழ்பட்டுப் போகுமாதலால், வான் வழங்கும் மழையைத் தேக்கி வைத்து வளம் பெறவும் இயலாது