Kural 63

Thiru Kural 63

Chapter 7: மக்கட்பேறு

தம்பொருள் என்பதம் மக்கள் அவர்பொருள்

தம்தம் வினையான் வரும்.

Thamporul Enpadham Makkal Avarporul

Thamdham Vinaiyaan Varum

English Translation

Children are one's wealth indeed Their wealth is measured by their deed

Couplet

'Man's children are his fortune,' say the wise;From each one's deeds his varied fortunes rise

Explanation

Men will call their sons their wealth, because it flows to them through the deeds which they (sons) perform on their behalf

Tamil Commentary

Interpretations

Mu. Varadarajan

தம்மக்களே தம்முடைய பொருள்கள் என்று அறிஞர் கூறுவர். மக்களாகிய அவர்தம் பொருள்கள் அவரவருடைய வினையின் பயனால் வந்து சேரும்.

Solomon Pappaiah

பிள்ளைகளைத் தம் செல்வம் என்று அறிந்தோர் கூறுவர். அப்பிள்ளைகள் உள்ளபடியே செல்வமாவது அவரவர் செய்யும் நற்செயல்களால் அமையும்.

Kalaignar

தம் பொருள் என்பது தம்மக்களையேயாம் அம்மக்களின் பொருள்கள் அவரவர் செயல்களின் விளைவாக வரக்கூடியவை