Kural 662

Thiru Kural 662

Chapter 67: வினைத்திட்பம்

ஊறொரால் உற்றபின் ஒல்காமை இவ்விரண்டின்

ஆறென்பர் ஆய்ந்தவர் கோள்.

Oororaal Utrapin Olkaamai Ivvirantin

Aarenpar Aaindhavar Kol

English Translation

Shun failing fuss; fail not purpose These two are maxims of the wise

Couplet

'Each hindrance shun', 'unyielding onward press, If obstacle be there,'These two define your way, so those that search out truth declare

Explanation

Not to perform a ruinous act, and not to be discouraged by the ruinous termination of an act, are the two maxims which, the wise say, from the principles of those who have investigated the subject

Tamil Commentary

Interpretations

Mu. Varadarajan

இடையூறு வருவதற்கு முன்பே நீக்குதல், வந்த பின் தளராமை ஆகிய இந்த இரண்டினது வழியே வினைத்திட்பம் பற்றி ஆராய்ந்தவரின் கொள்கையாம்.

Solomon Pappaiah

பழுதுபடும் செயல்களைச் செய்யாது இருப்பது, பழுதுபட்டாலும் மனம் தளராமல் இருப்பது இவ்விரண்டும் நீதிநூல் பல ஆய்ந்தவர்களின் கோட்பாடு என்று கூறுவர்.

Kalaignar

இடையூறு வருவதற்கு முன்பே அதனை நீக்கிட முனைவது, மீறி வந்து விடுமேயானால் மனம் தளராது இருப்பது ஆகிய இரண்டு வழிகளுமே அறிவுடையோர் கொள்கையாம்