Kural 767

Thiru Kural 767

Chapter 77: படை மாட்சி

தார்தாங்கிச் செல்வது தானை தலைவந்த

போர்தாங்கும் தன்மை அறிந்து.

Thaardhaangich Chelvadhu Thaanai Thalaivandha

Pordhaangum Thanmai Arindhu

English Translation

Army sets on to face to foes Knowing how the trend of war goes

Couplet

A valiant army bears the onslaught, onward goes,Well taught with marshalled ranks to meet their coming foes

Explanation

That is an army which knowing the art of warding off an impending struggle, can bear against the dust-van (of a hostile force)

Tamil Commentary

Interpretations

Mu. Varadarajan

தன் மேல் எதிர்த்து வந்த பகைவரின் போரைத்தாங்கி, வெல்லும் தன்மை அறிந்து அவனுடைய தூசிப்படையை எதிர்த்துச் செல்லவல்லதே படையாகும்.

Solomon Pappaiah

தன்மீது வந்த பகைவரின் போரைத் தடுக்கும் முறையை அறிந்து அவர்களில் முதலாவதாக வந்து சண்டையிடும் காலாட்படை ( தூசிப்படை, தேர்ப்படை, கொடிப்படை, முன்னணிச் சேனை என்றும் பெயர்) தன்மீது வராமல் தடுப்பதே படை.

Kalaignar

களத்தில், முதலில் எதிர்கொள்ளும் போரைத் தாங்கித் தகர்க்கும் ஆற்றலை அறிந்திருப்பின், அதுவே வெற்றி மாலை தாங்கிச் செல்லக்கூடிய சிறந்த படையாகும்