Kural 873

Thiru Kural 873

Chapter 88: பகைத்திறம் தெரிதல்

ஏமுற் றவரினும் ஏழை தமியனாய்ப்

பல்லார் பகைகொள் பவன்.

Emur Ravarinum Ezhai Thamiyanaaip

Pallaar Pakaikol Pavan

English Translation

Forlorn, who rouses many foes The worst insanity betrays

Couplet

Than men of mind diseased, a wretch more utterly forlorn,Is he who stands alone, object of many foeman's scorn

Explanation

He who being alone, incurs the hatred of many is more infatuated than even mad men

Tamil Commentary

Interpretations

Mu. Varadarajan

தான் தனியாக இருந்து பலருடைய பகையைத் தேடிக் கொள்பவன், பித்துப் பிடித்தாரை விட அறிவில்லாதவனாகக் கருதப்படுவான்.

Solomon Pappaiah

தன்னந் தனியனாக இருந்து கொண்டு, பலரையும் பகைவர்களாகப் பெறும் ஆட்சியாளன் பித்தரிலும் அறிவற்றவன்.

Kalaignar

தனியாக நின்று பலரின் பகையைத் தேடிக் கொள்பவனை ஆணவம் பிடித்தவன் என்பதைவிட அறிவிலி என்பதே பொருத்தமாகும்