Kural 987

Thiru Kural 987

Chapter 99: சான்றாண்மை

இன்னாசெய் தார்க்கும் இனியவே செய்யாக்கால்

என்ன பயத்ததோ சால்பு.

Innaasey Thaarkkum Iniyave Seyyaakkaal

Enna Payaththadho Saalpu

English Translation

Of perfection what is the gain If it returns not joy for pain?

Couplet

What fruit doth your perfection yield you, say!Unless to men who work you ill good repay

Explanation

Of what avail is perfect goodness if it cannot do pleasing things even to those who have pained (it) ?

Tamil Commentary

Interpretations

Mu. Varadarajan

துன்பமானவற்றைச் செய்தவர்க்கும் இனிய உதவிகளைச் செய்யா விட்டால், சான்றோரின் சால்பு என்ன பயன் உடையதாகும்.

Solomon Pappaiah

தமக்குத் தீமை செய்தவர்க்கும் நன்மையே செய்யா விட்டால் சான்றான்மையினால் பயன்தான் என்ன?

Kalaignar

தமக்குத் தீமை செய்வதற்கும் திரும்ப நன்மை செய்யாமல் விட்டுவிட்டால் சான்றாண்மை எனும் நல்ல பண்பு இருந்தும் அதனால் என்ன பயன்?