Kural 99

Thiru Kural 99

Chapter 10: இனியவை கூறல்

இன்சொல் இனிதீன்றல் காண்பான் எவன்கொலோ

வன்சொல் வழங்கு வது?

Insol Inidheendral Kaanpaan Evankolo

Vansol Vazhangu Vadhu?

English Translation

Who sees the sweets of sweetness here To use harsh words how can he dare?

Couplet

Who sees the pleasure kindly speech affords,Why makes he use of harsh, repellant words

Explanation

Why does he use harsh words, who sees the pleasure which sweet speech yields ?

Tamil Commentary

Interpretations

Mu. Varadarajan

இனிய சொற்கள் இன்பம் பயத்தலைக் காண்கின்றவன், அவற்றிற்கு மாறான வன்சொற்களை வழங்குவது என்ன பயன் கருதியோ?

Solomon Pappaiah

பிறர் சொல்லும் இனிய சொற்கள், இன்பம் தருவதை உணர்ந்தவன், பிறர்க்கும் தனக்கும் துன்பம் தரும் கடும் சொற்களைப் பேசுவது என்ன பயன் கருதியோ?

Kalaignar

இனிய சொற்கள் இன்பத்தை வழங்கும் என்பதை உணர்ந்தவர் அதற்கு மாறாக எதற்காகக் கடுஞ் சொற்களைப் பயன்படுத்த வேண்டும்?