Kural 1003

Thiru Kural 1003

Chapter 101: நன்றியில் செல்வம்

ஈட்டம் இவறி இசைவேண்டா ஆடவர்

தோற்றம் நிலக்குப் பொறை.

Eettam Ivari Isaiventaa Aatavar

Thotram Nilakkup Porai

English Translation

A burden he is to earth indeed Who hoards without a worthy deed

Couplet

Who lust to heap up wealth, but glory hold not dear,It burthens earth when on the stage of being they appear

Explanation

A burden to the earth are men bent on the acquisition of riches and not (true) fame

Tamil Commentary

Interpretations

Mu. Varadarajan

சேர்த்து வைப்பதையே விரும்பிப் பற்றுள்ளம் கொண்டு புகழை விரும்பாத மக்கள் பிறந்து வாழ்தல் நிலத்திற்கு பாரமே ஆகும்.

Solomon Pappaiah

மற்றவரைவிட நாம் அதிகம் பொருள் சேர்க்க வேண்டும் என்று பொருள் சேர்ப்பதையே விரும்பிப் புகழை விரும்பாத மனிதரின் பிறப்பு இப்பூமிக்குப் பாரமே.

Kalaignar

புகழை விரும்பாமல் பொருள் சேர்ப்பது ஒன்றிலேயே குறியாக இருப்பவர்கள் பிறந்து வாழ்வதே இந்தப் பூமிக்குப் பெரும் சுமையாகும்