Kural 1020

Thiru Kural 1020

Chapter 102: நாணுடைமை

நாண்அகத் தில்லார் இயக்கம் மரப்பாவை

நாணால் உயிர்மருட்டி அற்று.

Naanakath Thillaar Iyakkam Marappaavai

Naanaal Uyirmarutti Atru

English Translation

Movements of the shameless in heart Are string-led puppet show in fact

Couplet

'Tis as with strings a wooden puppet apes life's functions, whenThose void of shame within hold intercourse with men

Explanation

The actions of those who are without modesty at heart are like those of puppet moved by a string

Tamil Commentary

Interpretations

Mu. Varadarajan

மனத்தில் நாணம் இல்லாதவர் உலகத்தில் இயங்குதல், மரத்தால் செய்த பாவையைக் கயிறு கொண்டு ஆட்டி உயிருள்ளதாக மயக்கினாற் போன்றது.

Solomon Pappaiah

மனத்துள் வெட்கம் இல்லாதவர்களின் நடமாட்டம், மரத்தால் செய்த பொம்மைக்கு உயிர் ஊட்டியிருப்பதாகக் காட்டி மயக்கியது போலாம்.

Kalaignar

உயிர் இருப்பது போலக் கயிறுகொண்டு ஆட்டி வைக்கப்படும் மரப்பொம்மைக்கும், மனத்தில் நாணமெனும் ஓர் உணர்வு இல்லாமல் உலகில் நடமாடுபவருக்கும் வேறுபாடு இல்லை