Kural 1024

Thiru Kural 1024

Chapter 103: குடிசெயல் வகை

சூழாமல் தானே முடிவெய்தும் தம்குடியைத்

தாழாது உஞற்று பவர்க்கு.

Soozhaamal Thaane Mutiveydhum Thamkutiyaith

Thaazhaadhu Ugnatru Pavarkku

English Translation

Who raise their races with ceaseless pain No need for plan; their ends will gain

Couplet

Who labours for his race with unremitting pain,Without a thought spontaneously, his end will gain

Explanation

Those who are prompt in their efforts (to better their family) need no deliberation, such efforts will of themselves succeed

Tamil Commentary

Interpretations

Mu. Varadarajan

தம் குடி உயர்வதற்கான செயலை விரைந்து முயன்று செய்வோர்க்கு அவர் ஆராயமலே அச் செயல் தானே நிறைவேறும்.

Solomon Pappaiah

தன் வீட்டிற்கும் நாட்டிற்கும் ஆக வேண்டிய செயலை விரைந்து செய்பவருக்கு அச்செயலைச் செய்து முடிக்கும் திறம் அவர் நினைக்காமலே கிடைக்கும்.

Kalaignar

தம்மைச் சார்ந்த குடிகளை உயர்த்தும் செயல்களில் காலம் தாழ்த்தாமல் ஈடுபட்டு முயலுகிறவர்களுக்குத் தாமாகவே வெற்றிகள் வந்து குவிந்துவிடும்