Kural 1042

Thiru Kural 1042

Chapter 105: நல்குரவு

இன்மை எனவொரு பாவி மறுமையும்

இம்மையும் இன்றி வரும்.

Inmai Enavoru Paavi Marumaiyum

Immaiyum Indri Varum

English Translation

The sinner Want is enemy dire Of joys of earth and heaven there

Couplet

Malefactor matchless! poverty destroysThis world's and the next world's joys

Explanation

When cruel poverty comes on, it deprives one of both the present and future (bliss)

Tamil Commentary

Interpretations

Mu. Varadarajan

வறுமை என்று சொல்லப்படும் பாவி ஒருவனை நெருங்கினால், அவனுக்கு மறுமையின்பமும், இன்மையின்பமும் இல்லாமற் போகும் நிலைமை வரும்.

Solomon Pappaiah

இல்லாமை என்ற ஒரு பாவி ஒருவனிடத்தில் சேர்ந்தால், அவன் பிறர்க்குக் கொடுக்க இல்லாதவன் ஆவதால் அவனுக்கு மறுமை இன்பமும் இல்லை; தானே அனுபவிக்க ஏதும் இல்லாததால் இம்மை இன்பமும் இல்லை.

Kalaignar

பாவி என இகழப்படுகின்ற வறுமைக் கொடுமை ஒருவருக்கு ஏற்பட்டுவிட்டால் அவருக்கு நிகழ்காலத்திலும், வருங்காலத்திலும் நிம்மதி என்பது கிடையாது