Kural 1215

Thiru Kural 1215

Chapter 122: கனவுநிலை உரைத்தல்

நனவினால் கண்டதூஉம் ஆங்கே கனவுந்தான்

கண்ட பொழுதே இனிது.

Nanavinaal Kantadhooum Aange Kanavundhaan

Kanta Pozhudhe Inidhu

English Translation

Dream-sight of him delights at once Awake-What of seeing him -hence

Couplet

As what I then beheld in waking hour was sweet,So pleasant dreams in hour of sleep my spirit greet

Explanation

I saw him in my waking hours, and then it was pleasant; I see him just now in my dream, and it is (equally) pleasant

Tamil Commentary

Interpretations

Mu. Varadarajan

முன்பு நனவில் கண்ட இன்பமும் அப்பொழுது மட்டும் இனிதாயிற்று; இப்‌பொழுது காணும் கனவும் கண்ட பொழுது மட்டுமே இன்பமாக உள்ளது.

Solomon Pappaiah

முன்பு அவரை நேரில் கண்டு அனுபவித்ததும் சரி, இப்போது கனவில் அவரைக் கண்டு அனுபவிப்பதும் இரண்டுமே எனக்கு இன்பந்தான்.

Kalaignar

காதலரை நேரில் கண்ட இன்பம் அப்போது இனிமை வழங்கியது போலவே, இப்போது அவரைக் கனவில் காணும் இன்பமும் இனிமை வழங்குகிறது!