Kural 1216

Thiru Kural 1216

Chapter 122: கனவுநிலை உரைத்தல்

நனவென ஒன்றில்லை ஆயின் கனவினால்

காதலர் நீங்கலர் மன்.

Nanavena Ondrillai Aayin Kanavinaal

Kaadhalar Neengalar Man

English Translation

If wakeful hours come to nought My lov'r in dreams would nev'r depart

Couplet

And if there were no waking hour, my loveIn dreams would never from my side remove

Explanation

Were there no such thing as wakefulness, my beloved (who visited me) in my dream would not depart from me

Tamil Commentary

Interpretations

Mu. Varadarajan

நனவு என்று சொல்லப்படுகின்ற ஒன்று இல்லாதிருக்குமானால், கனவில் வந்த காதலர் என்னை விட்டுப் பிரியாமலே இருப்பர்.

Solomon Pappaiah

கண்ணால் காண்பது என்றொரு கொடிய பாவி இல்லை என்றால் கனவிலே வந்து கூடிய என்னவர் என்னைப் பிரிய மாட்டார்.

Kalaignar

நனவு மட்டும் திடிரென வந்து கெடுக்காமல் இருந்தால், கனவில் சந்தித்த காதலர் பிரியாமலே இருக்க முடியுமே