Kural 1296

Thiru Kural 1296

Chapter 130: நெஞ்சொடு புலத்தல்

தனியே இருந்து நினைத்தக்கால் என்னைத்

தினிய இருந்ததென் நெஞ்சு.

Thaniye Irundhu Ninaiththakkaal Ennaith

Thiniya Irundhadhen Nenju

English Translation

My itching mind eats me anon As I muse on him all alone

Couplet

My heart consumes me when I ponder lone,And all my lover's cruelty bemoan

Explanation

My mind has been (here) in order to eat me up (as it were) whenever I think of him in my solitude

Tamil Commentary

Interpretations

Mu. Varadarajan

காதலரைப் பிரிந்து தனியே இருந்து அவருடைய தவறுகளை நினைத்தபோது என் நெஞ்சம் என்னைத் தின்பது போல் துன்பம் செய்வதாக இருந்தது.

Solomon Pappaiah

காதலர் பிரிவைத் தனியே இருந்து நினைத்தபோது என் நெஞ்சம் என்னைத் தின்பது போலக் கொடுமையாக இருந்தது.

Kalaignar

காதலர் பிரிவைத் தனியே இருந்து நினைத்தபோது என் நெஞ்சம் என்னைத் தின்பது போலக் கொடுமையாக இருந்தது