Kural 1297

Thiru Kural 1297

Chapter 130: நெஞ்சொடு புலத்தல்

நாணும் மறந்தேன் அவர்மறக் கல்லாஎன்

மாணா மடநெஞ்சிற் பட்டு.

Naanum Marandhen Avarmarak Kallaaen

Maanaa Matanenjir Pattu

English Translation

I forget shame but not his thought In mean foolish mind I'm caught

Couplet

Fall'n 'neath the sway of this ignoble foolish heart,Which will not him forget, I have forgotten shame

Explanation

I have even forgotten my modesty, having been caught in my foolish mind which is not dignified enough to forget him

Tamil Commentary

Interpretations

Mu. Varadarajan

காதலனை மறக்க முடியாத என்னுடைய சிறப்பில்லாத மட நெஞ்சினோடு சேர்ந்து, மறக்கத் தகாததாகிய நாணத்தையும் மறந்து விடடேன்.

Solomon Pappaiah

தன்னை மறந்த காதலரைத் தான் மறக்க முடியாத, என் நிலையில்லாத மடநெஞ்சோடு கூடி, நான் நாணத்தையும் மறந்துவிட்டேன்.

Kalaignar

அவரை மறக்க முடியாமல் வாடும் என்னுடைய சிறப்பில்லாத மட நெஞ்சத்துடன் சேர்ந்து மறக்கக் கூடாது நாணத்தையும் மறந்து விட்டேன்