Kural 1299

Thiru Kural 1299

Chapter 130: நெஞ்சொடு புலத்தல்

துன்பத்திற்கு யாரே துணையாவார் தாமுடைய

நெஞ்சந் துணையல் வழி.

Thunpaththirku Yaare Thunaiyaavaar Thaamutaiya

Nenjan Thunaiyal Vazhi

English Translation

Who support a man in grief If lover's heart denies relief?

Couplet

And who will aid me in my hour of grief,If my own heart comes not to my relief

Explanation

Who would help me out of one's distress, when one's own soul refuses help to one?

Tamil Commentary

Interpretations

Mu. Varadarajan

ஒருவர்க்குத் துன்பம் வந்தபோது, தாம் உரிமையாகப் பெற்றுள்ள நெஞ்சமே துணையாகா விட்டால், வேறு யார் துணையாவார்?

Solomon Pappaiah

ஒருவரது துன்பத்திற்குத் தாம் உரிமையாகப் பெற்றிருக்கும் தம் நெஞ்சமே துணையாகாதபோது, வேறு யார் துணையாவார்?

Kalaignar

துன்பம் வரும்போது அதனைத் தாங்குவதற்கு நெஞ்சமே துணையாக இல்லாவிட்டால் பிறகு யார் துணையாக இருப்பார்?