Kural 1300

Thiru Kural 1300

Chapter 130: நெஞ்சொடு புலத்தல்

தஞ்சம் தமரல்லர் ஏதிலார் தாமுடைய

நெஞ்சம் தமரல் வழி.

Thanjam Thamarallar Edhilaar Thaamutaiya

Nenjam Thamaral Vazhi

English Translation

Why wonder if strangers disown When one's own heart is not his own?

Couplet

A trifle is unfriendliness by aliens shown,When our own heart itself is not our own

Explanation

It is hardly possible for strangers to behave like relations, when one's own soul acts like a stranger

Tamil Commentary

Interpretations

Mu. Varadarajan

ஒருவர்க்கு தாம் உரிமையாகப் பெற்ற நெஞ்சமே உறவாகாதபோது அயலார் உறவில்லாதவராக இருப்பது எளிதேயாகும்.

Solomon Pappaiah

நமக்குரிய நெஞ்சமே நம்முடன் உறவாக இல்லாத போது, மற்றவர் உறவில்லாதவராக இருத்தல் என்பது எளிதேயாகும்.

Kalaignar

நமக்குரிய நெஞ்சமே நம்முடன் உறவாக இல்லாத போது, மற்றவர் உறவில்லாதவராக இருத்தல் என்பது எளிதேயாகும்